Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – மறந்துடாதீங்க…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – மறந்துடாதீங்க…

by keelai

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஏப்ரல் 2 முதல் தவணையாகவும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30 அன்றும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மறக்காமல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!