Home செய்திகள் அரசு பள்ளியில் மடிக் கணினியை ( LAPTOP) திருடியவர்கள் கைது..

அரசு பள்ளியில் மடிக் கணினியை ( LAPTOP) திருடியவர்கள் கைது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காவல் நிலைய சரகம் மங்களக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு 28 மடிக் கணினிகள் திருடு போனது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1) நவீன் குமார் 19/17, த/பெ இராமச்சந்திரன், பருத்தியூர், புலியால், சிவகங்கை. 2) சைமன் 31/17, த/பெ ஆரோக்கியசாமி, ஈட்டியதிடல், No. 27 – M2 ராம் நகர் 3-ஆவது தெரு, தேவகோட்டை ஆகியோரை காவல் துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவ்விரு நபர்களிடமிருந்து 28 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரக்கப்பட்டு வருகிறது.

TS 7 Lungies

You may also like

1 comment

Jamaludeen December 19, 2017 - 6:28 pm

Ada paavi…

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!