7
மதுரை 31வது வார்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம்த்தை உடனடியாக சரி செய்யாவிட்டால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் வண்ணம் பொது மக்கள் அம்மா அழைப்பு மையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த மின் கம்பத்தை (HT.645) போர்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், சமூக சேவகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
You must be logged in to post a comment.