5
கீழக்கரையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஒடுக்கும் நோக்கில் பல சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், நிலவேம்பு கசாயமும் வினியோகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் SDPI கட்சியினர் மக்கள் மனதில் எளிதில் பதியும்படி டெங்கு கொசு போல் ஆடையணிந்து, கொசுவை பொதுமக்களிடம் பேசுவது போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
SDPI கட்சியின் இந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.