கீழக்கரையில் செவ்வாய் கிழமை (12-09-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-09-2017, செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..