8
இன்று (08.09.2017) வடக்குத்தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக வாடகையில்லா நாற்காலி திட்டத்தை பொது மக்கள் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் சமுதாய நிகழ்ச்சி மற்றும் ஜனாஸா தேவைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் என்றும், 50 நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேல் விபரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
1.கண்மனி சீனி(9442543310) 2.ஹாஜா(9750413195) 3.நூர்தீன்(9003521778)
You must be logged in to post a comment.