7
தமிழகத்தில் ஜூலை 27-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் ஜூலை 27-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறக்க இருப்பதால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
ஆகையால் ராமநாதபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஜூலை 28-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் – மாவட்ட திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
http://keelainews.com/2017/07/24/human-chain-protest-against-neet/
You must be logged in to post a comment.