கீழக்கரையில் 12-07-2017 (புதன்கிழமை) அன்று மின் தடை

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (12-07-2017 – புதன்கிழமை) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும்.

இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, மோர்குளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. ஒரு மாதத்திற்க்குள் பாதி நாட்கள் மின் தடை தான். இவ்வளவு வசதி வாய்ப்பு உள்ள ஊருக்கே இந்த நிலைமையென்றால், மற்ற ஊர்களுக்கு சொல்லவே வேண்டாம். ஒரு விசயத்தில் பாராட்டலாம், மின் தடையென்று முன் அறிவிப்பு செய்து விடுகிறார்கள்.

    நன்றி கீழை நியூஸ்.

Comments are closed.