சோனகன் என்ற நெய்னா முஹம்மது எழுதிய “கீழக்கரை நினைவலைகள்” நூல் இன்று (07-07-2017) மாலை 05.00 மணியளவில் பல கீழக்கரை பிரமுகர்கள் முன்னிலையில் சதக்கத்துன் ஜாரியா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நெய்னா முகம்மது எழுத்துப் பணி இன்னும் சிறப்பாக செயல்பட கீழைநியூஸ் வோர்ல்ட் நிறுவனம் வாழ்த்துகிறது.
You must be logged in to post a comment.