கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும்.

இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை (14-06-2017, புதன் கிழமை) கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..