9
கீழக்கரை நகராட்சிக்கு சில வாரங்களுக்கு முன்பு வசந்தி என்பவர் நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய நகராட்சி ஆணையாளர் வசந்தியை பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று கீழக்கரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆணையரை சந்தித்து அவருடைய பணி சிறக்க வாழ்த்து கூறியதுடன், வாழ்கை நெறியான திருக்குர்ஆனும் பரிசளித்தார்கள்.
இச்சந்திப்பில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சிராஜ், நசீர், தாகா, சுல்தான், காசிம் மற்றும் ஏனைய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.