6
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. கீழக்கரையில் நகராட்சி ஆணையர் தலைமையில் இன்று தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கீழக்கரை புதுத்தெரு நூரானியா பள்ளியிலும் அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் இன்று மாலை 05.00 மணி வரை நடைபெறும்.
இம்முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நூரானியா பள்ளி நிர்வாகம் அனைவரும் பயன் பெரும் வகையில் சிறப்பாக செய்துள்ளார்கள்.
You must be logged in to post a comment.