பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இதய அறுவை சிகிசிச்சைக்காக A+positive இரத்தம் உடனடியாக தேவை

இராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பொங்களான்டி என்கிற இரண்டு சகோதரர்களுக்கு எதிர் வரும் 17/03/17 மற்றும் 21/03/17 தேதிகளில் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் செய்ய இருப்பதால் மொத்தம் 15 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. அதில் A+positive இரத்த வகை உடனடியாக 5 யூனிட் தேவைப்படுகிறது.

மேலும் 10 யூனிட் இரத்த வகை எந்த வகையாக இருந்தாலும் தனமாக தரலாம். இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ கொடுக்கலாம். விரைந்து தொடர்பு கொண்டு உதவுங்கள் நண்பர்களே…

தொடர்புக்கு : 9840568387 / 9042169629

தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணி, இராமநாதபுரம் 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..