9
இன்று (02-03-2017) தமிழகம் முழுவதும் +2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இது தொடர்பாக அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், +2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு *அமீரக காயிதே மில்லத் பேரவை* சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
*தங்களின் அடுத்த கட்ட குறிக்கோள் ஆட்சி பீடங்களிலும், அதிகார வர்க்கத்திலும் ஆளுமை செலுத்துவதில், நல் இலக்கியங்கள் நயம் பெறப் படைப்பதில், எத்துறைக்குச் சென்றாலும் மானுட சமுதாயத்திற்கு சாதி, சமய, இன, மொழி வேறுபாடில்லாது நன்மை பயக்கும் சேவைகள் ஆற்றுவதில் இருக்கட்டும்* என்று வெளியிடப்பட்டுள்ளது.
கீழை நியூஸ் இணைய தள நிர்வாகமும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
You must be logged in to post a comment.