ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார். இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் வாழும் நம் கீழக்கரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
You must be logged in to post a comment.