கீழக்கரையில் இன்று (31 டிசம்பர் 2016 ) இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள்.
இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கு குளிகாரத் தெருவில் அமைந்துள்ள மஹ்தூமிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து தரப்பட்ட சமூக நல அமைப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
You must be logged in to post a comment.